‘பொதுசன வாக்கெடுப்பின் மூலமே தீர்வை எட்ட முடியும்’

பிரித்தானியாவில் தவத்திரு வேலன் சுவாமிகள் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வினை அடையமுடியும். எனவே பிரித்தானியா இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாக பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தவத்திரு வேலன் சுவாமிகள் நமது ஈழநாட்டிற்கு தெரிவித்தார். அதேநேரம் ஈழத் தமிழர்களுக்கு 2009 மே யில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதையும் பிரித்தானியா அங்கீகரிக்க வேண்டும் என கோரியுள்ளதாகவும் கூறினார். தாயகத்தில் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனப்படுகொலை தொடர்பிலும் அதனை பிரித்தானியா தடுக்க முன்வரவேண்டும் என்று கோரியும் கடந்த … Continue reading ‘பொதுசன வாக்கெடுப்பின் மூலமே தீர்வை எட்ட முடியும்’